கோவை:"மண் புழு உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; இயற்கை உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும் அதிகப்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தற்போதைய சூழலில் இயற்கையை நம்பி தொழில் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைய...
சென்னை : விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மடிந்து, நிலம் பாழாகிறது. உணவு தானிய தாவரங்களில், பூச்சி தாக்குதலை சமாளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது. "ஒரே கல்லில்...
சென்னை:வணிக நிர்வாகப் படிப்பில் தேறி, லட்சக்கணக்கில் சம்பளம் பெற கிடைத்த வாய்ப்பை உதறி விட்டு, இயற்கை விவசாயத்திற்கு திரும்பியிருக்கிறார், ஏங்கல்ஸ்ராஜா என்ற இளைஞர்."இயற்கை விவசாயம் குறைந்து வருவதால் தான், புதிதாக பல நோய்கள் பரவி வருகின்றன; மனித உடலில், இயற்கையான சக்தி குறைந்து வருகிறது. இந்த...