மானம் தான் பெரிது..

5/24/2013 08:36:00 AM
ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை... அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல.. அந்த கடனைக் கொடுக்கச் சொன்ன நம்ம நிதியமைச்சர் தற்கொலை பண்ணிக்கல.. ஆனால் நமக்கெல்லாம் சோறு போடும்.. எங்கள் ஏழை உழவன்.. சில ஆயிரம்...

Continue Reading...

, ,

வேம்பு மருத்துவ பயன்கள்

5/05/2013 01:38:00 PM
மூலிகையின் பெயர் -: வேம்பு. தாவரப்பெயர் -: AZADIRACHTA INDICA. தாவரக்குடும்பம் -: MELIACEAE. வேறு பெயர்கள் -: பராசக்தி மூலிகை, அரிட்டம், துத்தை, நிம்பம். பாரிபத்திரம், பிதமந்தம், மேலும் வாதாளி ஆகியன. பயன்தரும் பாகங்கள் -: இலை,பூ, பழம், விதை, பட்டை மற்றும் எண்ணெய்...

Continue Reading...

இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாது

5/05/2013 01:20:00 PM
ஐயா நம்மாழ்வார்: இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் "இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று" சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார். ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்களுடைய மேற்குத்...

Continue Reading...

கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!!!

5/04/2013 10:36:00 PM
* பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது * வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது * சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது * பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் செல்ல கூடாது * கைலி,...

Continue Reading...

, ,

பாசிப்பயறு

5/04/2013 10:35:00 PM
ன்ன சத்துக்கள்? கால்சியமும், பாஸ்பரசும் இதில் அதிக அளவு உள்ளது. புரதம், கார்போஹைடிரேட், மற்றும் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் கூடுதலாக உள்ளன. என்ன பலன்கள்? சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை...

Continue Reading...

, ,

வாழைப்பூ-மருத்துவக் குணங்கள்:-

5/04/2013 10:33:00 PM
இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது. வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது. சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள். குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில்...

Continue Reading...

THATS Y, I DONT SEND BULLS TO COLLEGES!!!!

5/04/2013 10:20:00 PM
MBA படிச்ச ஒருவன் கிராமத்திற்கு செல்கிறான்.. அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக் கொண்டிருந்தது.... அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது பக்கத்தில் ஒரு குடிசைக்குள் ஒரு விவசாயி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்....... அவரிடம் கேட்டான்… MBA : மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..?...

Continue Reading...

, ,

சித்தமருத்துவத்தை உணர வைத்த டெங்கு!

5/04/2013 10:07:00 PM
''டெங்கு காய்ச்சலுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை. ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் இதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டான். சித்தமருத்துவ மருந்தான நிலவேம்பு குடிநீர் குடித்ததால், தற்பொழுது டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களும் குணமடைந்து வருகின்றனர். தமிழ் மருத்துவமான சித்த...

Continue Reading...

, ,

கொத்துமல்லி மருத்துவபயன்கள்...!

5/04/2013 10:01:00 PM
மூலிகையின் பெயர் :- கொத்துமல்லி தாவரப்பெயர் :- CORIANDRUM SATIVUM. தாவரக்குடும்பம் :- UMBELLIFERAE (Apiaceae) பயன் தரும் பாகங்கள் :- முழு தாவரம். வளரியல்பு :- கொத்துமல்லி நன்செய்,, புன்செய் நிலங்களில் முக்கியமாக கரிசல்மண்,, செம்மண் நிலத்தில் நன்கு வளரும். இது இந்தியா முழுதும்...

Continue Reading...

யானையின் தமிழ்ப்பெயர்கள்

5/04/2013 09:58:00 PM
உலகிலயே ஒரு மிருகத்துக்கு இவ்வளவு பெயர்கள் இருப்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் செழிப்போடு வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது தாய்மொழியில் தான். கொடுமை என்னவென்றால் குழந்தைகள் தற்போது யானை என்று கூட அழைப்பது இல்லை. எலிப்பென்ட் என்ற ஒற்றை வார்த்தையே முன்னிலை பெறுகிறது. தாய்மொழியை நேசிப்போம்...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook