இந்தியாவின் வல்லரசு கனவை கனவாகவே மாற்ற முயற்சிக்கும் காரணிகள் இவை:

10/14/2009 07:56:00 PM
இந்தியாவின் வல்லரசு கனவை கனவாகவே மாற்ற முயற்சிக்கும் காரணிகள் இவை:  தவறு செய்தவனுக்கு தண்டனை நிச்சயம் – சட்டம் தன் கடமையைச் செய்யும்...ஆனால் அரசியல்வாதி ஆகிவிட்டால்? – சட்டம் அவன் கடமையைச் செய்யும்.  ”ஜாதிகள் இல்லையடி பாப்பா” பொது மேடையில் புதிய ஜாதிக் கட்சி தலைவர் முழக்கம்..?  கட்சிக்கு பயன் இல்லாததால்  கூட்டணி மாறினோம்...

Continue Reading...

தபுசங்கர் கவிதைகள் ‍ - III

10/08/2009 11:36:00 PM
ரயில் பயணங்களின் போது... வீட்டு ஜன்னல்களின் வழியே கையசைக்கும் குழந்தைகளுக்கு பதில் கையசைக்கும் கைகள் எனக்கில்லை --------------------------------------------------------------- திட்டமிட்டு யாரையும் ஏமாற்றுகிற துணிவு என்னகில்லையென்றாலும் ஏதாவத்டு உணவகத்திலோ மருந்தகத்திலோ கொடுத்த பணத்தைவிட அதிகமாக தந்தால் பேசாமல் வாங்கி வருபவனில் நானும் ஒருவனே --------------------------------------------------------------- எப்படியேனும் எல்லோரிடமிருந்தும்...

Continue Reading...

நிஜ இந்தியனுக்கு... ஒரு கடிதம்!

10/08/2009 08:03:00 PM
படித்ததில் பிடித்தது - நிஜ இந்தியராகிய எவரும் உதாசீனப்படுத்த முடியாத கருத்துக்களை ஹைதராபாத்தில் பேசுகையில் வெளியிட்டார், ஒரு மூத்த குடிமகன்,தலைவர்! பலர் படித்திருக்கலாம், பலருக்கு இதை முன்மொழிந்திருக்கலாம். அந்த தலைவர் கூறிவது போல் மின்னஞ்சல் அடையும் 100 பேரைவிட உரலி, வலைச் செய்தி மூலம் அதிகம்...

Continue Reading...

கடலில் வீணாக கலக்கும் மழை நீர் : தமிழக, ஆந்திர அரசுகள் கவனிக்குமா ?

10/08/2009 07:08:00 PM
           கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், துங்கபத்ரா, கிருஷ்ணா நதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெளியேறும் ஏராளமான மழை நீர், யாருக்கும் பயனின்றி கடலில் கலந்து வருகிறது.           மகாராஷ்டிராவில் உற்பத்தியாகும் துங்கபத்ரா நதி, கர்நாடகா மாநிலம் வழியாகப் பாய்ந்து, ஆந்...

Continue Reading...

தபுசங்கர் கவிதைகள் - II

10/04/2009 11:02:00 PM
தேவதைகளின் தேவதை......... "நான் வழிபட இந்த உலகத்தில் எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்கள். நான் பின்பற்ற இந்த உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால், நான் காதலிக்க இந்த உலகதில் நீமட்டும்தான் இருக்கிறாய்!." "நீ எப்போதும் தலையைக்குனிந்தே வெட்கப்படுவதால் உன் மதிப்புமிக்க வெட்கத்தையெல்லாம் இந்தப் பூமி மட்டுமே...

Continue Reading...

தபுசங்கர் ‍கவிதைகள் - I

10/04/2009 09:14:00 PM
தபுசங்கர் கவிதைகள் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்? இது அவரது முதல் கவிதை தொகுப்பு.அவற்றில் இருந்து சில(என்னால் முடிந்தவை). "அழகான பொருட்களெல்லாம் உன்னை நினைவு படுத்துகின்றன. உன்னை நினைவுபடுத்துகிறவை எல்லாமே அழகாகத்தான் இறுக்கின்றன." "உன்னிடம் பேச எவ்வளவு ஆசைப்படுகிறேனோ அவ்வளவு ஆசை உன்னிடம் பேசுபவர்களிடமும் பேச...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook