சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும்...
விடியல் தேடும் நொய்யல்:- உயிருக்கு போராடுகிறது ஒரு ஜீவ நதி! மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, - கோவை - திருப்பூர் - ஈரோடு - கரூர் - திருச்சி என ஐந்து மாவட்டங்களை கடந்து காவிரியில் கலக்கிறது காஞ்சி...
ஒரு நதி எப்படி ஆகக்கூடாது என்பதற்கு உதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறது நொய்யல் ஆறு. சாய ஆலை ரசாயனக் கழிவு எவ்வளவு பாதித்துள்ளது என்பதற்குச் சான்றாகி உள்ளது, சென்னிமலை அருகே உள்ள ஒரத்துப்பாளையம் அணை.சங்க இலக்கியங்களில் "காஞ்சிமாநதி' என்று சிறப்பு பெற்ற நொய்யல் ஆறு, கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி...
அந்த கடைசி நாள் ==================கனவுகள் நிறைந்த கண்களுடன் தயக்கத்துடன் கல்லூரியில் நான் கால்பதித்த அந்த முதல் நாள் ....சின்னதான ஒரு அறிமுகம் ..பெரிய எதிர்பார்ப்பு ..பெரிய நண்பர்கள் வட்டம் ,ஒவ்வொரு மாலையும் கிரிகெட்விளையாடி களைப்புடன் வீடு சென்ற அந்த இன்பமான நாட்கள் ......!சுதந்திரதின நாளில் நான்...
நானும் நாளையும் ==================எனது ஒவ்வொரு நாளும் நாளைய செய்தியை உள்ளடக்கியதே...இன்றுமுதல் என்ற வார்த்தையை தவறாக நினைத்ததுண்டு........!கடந்த கால என் நினைவுகள் நாளை என்ற சோம்பேறித்தனத்தால் மட்டுமே நிறைந்தது ...மீண்டும் ஒருநாள் நான்என் கனவுகளைப் புதுபிக்கமுயன்றேன் அதுவும் நாளைமுதல் தான் நடைபெற முடிவு செய்தேன் ....!இதைப் படிபவர்களுக்கு...