இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்குமா அரசு?

9/12/2011 05:41:00 PM
கோவை:"மண் புழு உரம் தயாரித்தல் மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; இயற்கை உரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தையும் அதிகப்படுத்த வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.தற்போதைய சூழலில் இயற்கையை நம்பி தொழில் செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இளைய...

Continue Reading...

விவசாய நிலத்தை பாழ்படுத்தும் செயற்கை உரங்கள்: இயற்கை விவசாயமே தீர்வு!

9/10/2011 10:18:00 AM
சென்னை : விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால், நிலத்தில் உள்ள மண் புழுக்கள் மடிந்து, நிலம் பாழாகிறது. உணவு தானிய தாவரங்களில், பூச்சி தாக்குதலை சமாளிக்க பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகளால், மனித உடலில் மெல்ல மெல்ல விஷம் ஏறி வருகிறது. "ஒரே கல்லில்...

Continue Reading...

படித்தது பி.பி.ஏ.,; பார்ப்பது இயற்கை விவசாயம்

9/07/2011 02:25:00 PM
சென்னை:வணிக நிர்வாகப் படிப்பில் தேறி, லட்சக்கணக்கில் சம்பளம் பெற கிடைத்த வாய்ப்பை உதறி விட்டு, இயற்கை விவசாயத்திற்கு திரும்பியிருக்கிறார், ஏங்கல்ஸ்ராஜா என்ற இளைஞர்."இயற்கை விவசாயம் குறைந்து வருவதால் தான், புதிதாக பல நோய்கள் பரவி வருகின்றன; மனித உடலில், இயற்கையான சக்தி குறைந்து வருகிறது. இந்த...

Continue Reading...

எல்லா நாடுகளின் கவனத்தையும் கவர்ந்த பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷங்கள்

7/11/2011 05:01:00 PM
பல நூற்றாண்டுகளாக பல கோவில்களில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதும், அவை தற்போது வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு வருவதும், சில ஆண்டுகளாக எங்குமே கேள்விப்படாத செய்தி. ஆனால், அது நிஜமாகவே கேரள தலைநகரில் நடந்துள்ளது.உலக பிரசித்திப் பெற்ற திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி...

Continue Reading...

India's temple treasure prompts test of faith

7/07/2011 04:48:00 PM
A US$22 billion treasure trove in a south Indian temple, the world's single-largest treasure find, has sparked an intensifying debate across India about who owns this ancient wealth of the gods: priests or...

Continue Reading...

dayanidhi maran resigns from cabinet will fly to chennai today

7/07/2011 03:38:00 PM
During a ten-minute meeting at the Prime Minister's residence this afternoon, Dayanidhi Maran handed in his resignation as Union Textile Minister after the CBI said it has evidence against him in the telecom...

Continue Reading...

நமது தேசத்தின் சில அவலங்களை படித்து பாருங்கள் !

7/06/2011 05:29:00 PM
* அரிசியின் விலை கிலோ 44 ரூபாய் . ஆனால் சிம் கார்டு இலவசமாக கிடைக்கிறது .*பொது விநியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் .ஆனால் பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய் .* வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவீதம்...

Continue Reading...

பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சி

7/06/2011 01:32:00 PM
:""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள...

Continue Reading...

பத்மநாபசுவாமி கோவிலில் பிரமிக்க வைக்கும் தங்க புதையல்:தேடல் தொடர்கிறது ...

7/06/2011 01:29:00 PM
கேரள மாநிலம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில், ரகசிய அறைகளில் இருந்து விலைமதிப்பற்ற தங்கம், அணிகலன்கள் உள்ளிட்ட பொருட்களை வெளியில் எடுக்கும் பணி தொடர்கிறது. இங்கு சுரங்க அறைகளில் இருந்து இதுவரை கிடைத்த பொருட்கள் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். இதையடுத்து, தற்போது...

Continue Reading...

ஆயிரம் வாரிசுகள் : பசுமை தொண்டர் பெருமிதம்

7/04/2011 01:23:00 PM
உருவமில்லா இறைவன் ஆரண்ய ரூபியாக இருக்கிறான் என்று ஐதீகம் கூறுகிறது. எந்த மரத்தையும் அழித்து விடக் கூடாது என்பதற்காக நம் முன்னோர்கள், ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததெனும் கருத்தை உருவாக்கி மரங்களை கடவுளின் மறு உருவங்களாக வழிபட்டனர்.வைணவ ஆச்சாரியர்கள், திருத்தலங்களில் வளர்கிற மரம், செடி,...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook