நீரிழிவு நோய்யை கட்டுபடுத்தும் காய்கறிகள்:-

3/14/2013 02:28:00 PM
தற்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கையில் இந்தியா முதலில் உள்ளது. ஏனெனில் இந்தியர்கள் எந்த ஒரு உணவிலும் சரியான கட்டுப்பாட்டுடன் இல்லாததால், பாரபட்சமின்றி நோய்கள் உடலைத் தாக்குகின்றன. அவ்வாறு தாக்கும் நோயில் ஒன்று தான் நீரிழிவு. அதிலும் அந்த நோய் வந்தால், அதற்கான டயட சார்ட்டை தயார்...

Continue Reading...

முற்பகல் செய்யின்...

3/14/2013 12:13:00 PM
வாழ்க்கை அத்தனை சுயநலம் மிகுந்ததா? தன்னை ஈன்ற பெற்றோரைக் கூட முதுமையில் சோறு போட மறத்து / மறந்து விடும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இத்தனை சுயநலங்களையும் தாண்டி, எங்காவது யாராவது ஒருவர் சகமனிதனுக்கு தன்னலம் ஏதும் பாராமல் உதவ முன்வரும்போது உள்ளபடியே மனசு...

Continue Reading...

, ,

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்

3/12/2013 10:55:00 AM
உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள். அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது. இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான். இன்றைக்கு பாஸ்ட் ஃபுட்...

Continue Reading...

, ,

‎"பயன் தரும் மூலிகைகளும் செடிகளும்

3/12/2013 10:46:00 AM
நங்கை மூலிகை:சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை...

Continue Reading...

காரமடை ரங்கநாதர் கோவில் தேர் திருவிழாவின் போது எடுத்த நிழல் படங்கள்...

3/07/2013 08:34:00 AM

ஒருங்கிணைந்த பண்ணையம்!

3/04/2013 03:39:00 PM
பட்டணம் கையைச் சுட்டது.. கிராமம் நெஞ்சைத் தொட்டது!ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ...- கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை...

Continue Reading...

, ,

நாவல் பழத்தின் மருத்துவ குணம்..!

3/01/2013 05:46:00 PM
நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும்....

Continue Reading...

, ,

கருணாநிதிக்கு கண்ணதாசனின் கவிதைப் பதில்:

3/01/2013 04:18:00 PM
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கேட்டதற்கு கண்ணதாசனில் கவிதையை பாருங்கள் அஞ்சாதா சிங்கமென்றும்அன்றெடுத்த தங்கமென்றும்பிஞ்சான நெஞ்சினர் முன்பேதையர்முன் ஏழையர் முன்நெஞ்சாரப் பொய்யுரைத்துதன்சாதி தன்குடும்பம் தான்வாழ‌ தனியிடத்துபஞ்சாங்கம் பார்த்திருக்கும்பண்புடையான் கவிஞ‌னெனில்நானோ கவிஞ‌னில்லைஎன்பாட்டும் கவிதையல்ல‌.பகுத்தறிவை ஊர்க்குரைத்துபணத்தறிவை தனக்குவைத்துதொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்சோடனைகள் செய்து வைத்துநகத்து நுனி உண்மையின்றிநாள்முழுதும்...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook