, ,

மஞ்சள் பால்...

8/30/2013 08:16:00 PM
இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள்,...

Continue Reading...

, ,

பருக்கள் வராமல் இருக்க..

8/30/2013 08:03:00 PM
2 இஞ்சித் துண்டுகளை இடித்து சாறு எடுத்து பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து பருக்கள் மீது தடவினால் 3 நாட்களில் குணமாகும்.நெஞ்சு சளி:தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து சுடவைத்து நெஞ்சில் தடவ குணமாகும்.தலைப்பாரம் குறைய:நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து...

Continue Reading...

, ,

முகப்பரு தழும்பு மறைய வேண்டுமா???

8/30/2013 08:00:00 PM
உடம்பில் உஷ்ணம் ஏறி..அதனால், முகத்தில் உஷ்ண கட்டி வந்து பிறகு அது பழுத்து உடைந்த பிறகு, கட்டியின் தழும்பு மட்டும் தென்படுமே.. அந்த தழும்பு மறைய என்ன செய்யலாம்?முகத்தில் பரு வந்தால் அதனைக் கிள்ளக் கூடாது.நகம் படக்கூடாது ஏனென்றால் அதுவே பரு மறைந்த பிறகு கருப்பு...

Continue Reading...

, ,

இள நரை மறையணுமா?

8/30/2013 07:37:00 PM
இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல்...

Continue Reading...

ஒரு குட்டி கதை --- படிச்சுப் பாருங்களேன்

8/24/2013 03:46:00 PM
ஒரு விவசாயி தன் நிலத்தை பாதுகாத்து, மிக நன்றாக பராமரித்து வந்தான்.... தன் வாழ்கை முறைக்காகவும், வாழ்வாதாரத்துக்காகவும் அவன் தென்னை, மா, பலா, வாழை என பயரிட்டான்... விவசாயம் உயிர் பிழைக்க தன் நிலத்தில் தக்க இடம் தேடி, ஊர் பஞ்சாயத்தார் அனுமதியுடன் பெரிய கிணறொன்றும்...

Continue Reading...

முலாய்

8/24/2013 03:01:00 PM
உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது...எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது...

Continue Reading...

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்; தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. -திருக்குறள் 322

8/24/2013 02:59:00 PM
, ,

GMO..... மரபணு மாற்றுப் பயிர்.

8/24/2013 02:49:00 PM
அதாவது ... .D N A வில் சில பல மாற்றங்கள் செய்து உருவாக்கப்படும் பயிரினங்கள்மற்றும் உயிரினங்கள் .உதாரணத்திற்கு தோல் தடிமனான, சதைப்பற்றான தக்காளி கிடைக்க உருளைக்கிழங்கின் மரபணுக்களை கலந்திருக்கின்றனர்.பிறகு ..ஆப்பிள் பழம் இருக்கே அதை வெட்டி வைச்சா சிறிது நேரத்தில் காற்று பட்டவுடன் பிரவுன்...

Continue Reading...

, ,

.GMO கோழி

8/24/2013 02:46:00 PM
ஆஆஆ !!!! ஒரே ஒரு வித்யாசம் முதல் கோழி புழு பூச்சி ,தானியம் சாப்பிட்டு வளர்ந்தது. இரண்டாம் கோழி ...GMO கோழி.GMO Chicken are GENETICALLY MODIFIED with hormones, carcinogens, GMOs, corn pills, arsenic and drugs so they become LARGER FASTER and...

Continue Reading...

படியளந்தார் பண்டைத் தமிழர்! நாம் எப்படி இருக்கிறோம்..?

8/24/2013 02:43:00 PM
நமது முதியவர்கள் வாழ்க்கைப் போராட்டத்தைப் பற்றி மிக இயல்பாக' ஆண்டவன் படியளக் கிறான் ' என்று குறிப்பிடுவதுண்டு. கிராமங்களில் வேலைக்குப் போய்ச் சம்பாதித்து சற்று வசதியாக வாழ்பவர்களை 'உனக்கென்னப்பா ..முதலாளி படியளக்கிறாரு ......' என்று நண்பர்கள் நையாண்டி செய்வதுண்டு. ஆணவத் தொனியில் பேசுபவர்களைப் பார்த்து 'என்னமோ...

Continue Reading...

ஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம்… ரெட்லேடி பப்பாளி

8/24/2013 02:42:00 PM
கரும்பு, மஞ்சள், வாழை… என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை கிடைக்காமல், அவதிப்படுவதை விடுத்து… சத்தான சந்தை வாய்ப்புள்ள புதிய பயிர்களைப் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருப்பது, தொடர்கிறது. அந்த வகையில், பப்பாளி சாகுபடியில் இறங்கி, லட்சங்களில் வருமனாத்தைப் பார்த்துக்...

Continue Reading...

பளிங்குக் கல்லில் கட்டினால் மட்டும் தான் பாசமா?

8/24/2013 11:08:00 AM
ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க...

Continue Reading...

ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனை

8/24/2013 10:54:00 AM
ஒரு தமிழ் நிறுவனத்தின் சாதனையைப் பார்த்து இன்று சில அந்நிய நிறுவனங்கள் பயப்படுகிறது...தென்மாவட்டத்தை சேர்ந்த (திருநெல்வேலி அல்லது விருதுநகர்) சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர்பானம் தான் ”BOVONTO”.1916 ஆம் ஆண்டு பழனியப்பன் என்பவரால் தொடங்கப்பட்டதுதமிழகத்தில் உலகமயமாக்கலுக்கு முன்பு கொடி கட்டி பறந்த கலர்,சோடா போன்ற...

Continue Reading...

படித்ததில் பிடித்தது

8/23/2013 09:55:00 PM
ஒரு தேவதை உங்கள் முன் தோன்றி, "தினமும் உன் கணக்கில் ரூ.86400/- டெபாசிட் செய்கிறேன். அதில் நீ அன்றைய தினமே எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துப் பயன்படுத்தலாம். அந்த நாள் முடிவடையும் போது நீ பயன்படுத்தாமல் மிஞ்சிய தொகையை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன். பயன்படுத்த முடிந்தது...

Continue Reading...

, ,

சித்த மருத்துவம்

8/23/2013 08:13:00 PM
பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் சிகிச்சை இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. முதலாவது நோய் அணுகாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது. இரண்டாவது நோய் ஏற்பட்ட நேரத்தில் சிகிச்சையளித்து நோயை குணப்படுத்துவது.இதில் முதலாவதான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிகிச்சை காயகற்பம் என அழைக்கப்படுகிறது. காயம் என்றால் உடல். கற்பம் என்றால்...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook