" கணினி " - ஆணா... பெண்ணா

11/24/2013 09:33:00 PM
மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்.... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து...

Continue Reading...

தெரியாத ஆலய தகவல்..!

11/24/2013 09:29:00 PM
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகர் கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒன்று இசைத் தூண் வகையைச் சார்ந்தது. மற்றொன்று துளை இசைத் தூண் வகையைச் சார்ந்தது.இங்குள்ள இசைத் தூண்களைத் தட்டினால் ஏழு ஸ்வரங்களின் ஒலியைக் கேட்க முடிகின்றது. மற்றொன்று இரண்டு துவாரங்களைக் கொண்ட...

Continue Reading...

சர்தார் உத்தம் சிங்

11/24/2013 08:49:00 PM
சர்தார் உத்தம் சிங் 1919 ஏப்ரல் 13 அன்று ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தது. தற்காப்பு ஏதுமின்றி அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை, ஜெனரல் ஓ டயர் பிறப்பித்த உத்தரவின் பேரில் சுட்டுக்கொன்றனர். அரசியல் காரணங்களுக்காக உண்மையான எண்ணிக்கை வெளியே சொல்லப்படாவிட்டாலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட...

Continue Reading...

, ,

மருத்துவத்தின் முன்னோடி-மாமேதை சுஸ்ருதர்:

11/24/2013 08:45:00 PM
மருத்துவத் துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அண்டை அயல் நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றில் பெரும்பான்மையானவற்றுக்கு முன்னோடியாக இருப்பது இந்திய புராதன மருத்துவ முறையாகவே உள்ளது. மருத்துவ முறைகளில் பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியதில் முக்கியமானவர் சுஸ்ருதர். இவர் கல் அடைப்பை நீக்குதுல், எலும்பு முறிவு ஏற்பட்ட...

Continue Reading...

, ,

வேம்பு

11/24/2013 08:44:00 PM
இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து...

Continue Reading...

க்ரேட் இண்டியன் ஷெப்ஹேர்ட்

11/24/2013 08:43:00 PM
நேற்று நண்பர் ஒருவர் வீட்டின் அருகே தெருவில் இருந்த நாய் குட்டி போட்டிருந்தது. நண்பரும் அதில் ஒரு கொழு கொழுவென்ற குட்டியை எடுத்து வந்து விட்டார். நான் அவரை சந்திக்க செல்கையில், அவரின் வீட்டிற்கு வேறொரு செல்வந்தர் நண்பரும் குடும்பத்தோடு காரில் வந்திருந்தனர். அந்த செல்வந்தரின்...

Continue Reading...

மூளையைத் தூங்க விடாதீர்கள்!

11/24/2013 08:34:00 PM
பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.1. கவனமான பார்வை2. ஆர்வம், அக்கறை3. புதிதாகச் சிந்தித்தல்இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும்...

Continue Reading...

சனி பகவான் ஆலயங்களில் திருநள்ளாறுக்கு மட்டும் தனிச் சிறப்பு ஏன்..?

11/24/2013 08:26:00 PM
மனிதனுக்கு ஒரு குணம் உண்டு. அடங்கிப் போவதை யெல்லாம் அதட்டுவது; அடங்காதவைக்குப் பணிந்து விடுவது என்பதுதான் அது. நவகிரகங்களை அவனால் அடக்க முடியாமல் போனதால், அவற்றுக்குப் பணிந்து பக்தனாகி விட்டான். கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் ஆதிக்கம் செலுத்துவதை ஆராய்ந்து சோதிடம் என்ற ஒரு சாஸ்திரத்தையே...

Continue Reading...

, ,

மரம் முழுவதும் மருத்துவம்

11/21/2013 11:29:00 PM
இந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும்...

Continue Reading...

வறட்சியைக் குறைக்க வேண்டுமா?

11/21/2013 11:29:00 PM
வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து கடும் வறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும். உடலைக் குளிரவைக்கும். இத்தகைய வெள்ளரியை பற்றி, நாம் அறிந்துக்கொள்வதுஅவசியம்.* வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை ஆனால் தாதுப் பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் இத்தனையும் வெள்ளரியில் உண்டு.* இவற்றை...

Continue Reading...

, ,

இஞ்சி தரும் இனிமையான வாழ்வு

11/21/2013 11:28:00 PM
இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், கிராமப்புரங்களில் ஒரு சில வியாதிகளுக்கும் இதை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நகரத்தில் வாழும் மககள் இதன் அருமை புரியாமல் கண்ட சிகிச்சையை எடுத்துக்கொண்டு உடலை கெடுத்துக் கொள்கின்றனர். எனவே. இஞ்சியின் பயன்களை புரிந்துக்கொண்டு ஒரு சில நோய்களுக்கு பயன்படுத்துவதன் மூலம்...

Continue Reading...

, ,

மிளகு செய்யும் மேஜிக்

11/21/2013 11:27:00 PM
“பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.* விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம்,...

Continue Reading...

, ,

கோமாரி நோய்

11/21/2013 01:04:00 PM
இதுவரையில் சுமார் 8000 பசுக்கள் கோமாரி நோயால் செத்துமடிந்துவிட்டன. கவலைப்பட யாரும் இல்லை தமிழ்நாட்டில். சுலபமான மருந்து ஒன்று உள்ளது...ஜீரகம், வெந்தயம்,மிளகு மூன்றும் இரண்டிரண்டு ஸ்பூன் எடுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து பின் மஞ்சள் 2 ஸ்பூன் , பூண்டு 4...

Continue Reading...

, ,

இரத்த நாளத்தை சீர்படுத்தும் தாமரை மலர்

11/19/2013 11:13:00 PM
தாமரை மலர்களை இறைவனுக்குரிய ஆசனமாக புராணங்கள் சித்தரிக்கின்றன. கல்வியின் நாயகி சரஸ்வதி வெண்தாமரை மலரிலும், செல்வத்தின் நாயகி செந்தாமரை மலரிலும் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. செந்தாமரை, வெண்தாமரை என தாமரையில் பல வகைகள் உண்டு. தாமரையை அதன் அழகு மலர்களுக்காக மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். அதன் மருத்துவ...

Continue Reading...

, ,

நெல்லிக்காய் ஜூஸ்

11/19/2013 11:12:00 PM
1.’காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.2.சித்தா,...

Continue Reading...

, ,

இரத்த சோகை வராமல் தடுக்கும் கேழ்வரகு

11/19/2013 10:43:00 PM
கேழ்வரகில் கால்சியம், இரும்பு சத்துகள் அதிகம் உள்ளது. பாலில் உள்ள கால்சியத்தை விட கேழ்வரகில் அதிக கால்சியத்தை கொண்டுள்ளது. கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும். நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது. உடல் சூட்டை தனிக்கும். குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால், சர்க்கரை சேர்த்து கூழாக...

Continue Reading...

, ,

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி

11/19/2013 10:39:00 PM
நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும்...

Continue Reading...

, ,

வறட்டு இருமல் குணமாக

11/19/2013 10:37:00 PM
மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள்,...

Continue Reading...

, ,

இயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்

11/19/2013 07:47:00 PM
1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு...

Continue Reading...

ஜான்சி ராணி லக்ஷ்மி பாய்

11/19/2013 07:45:00 PM
நவம்பர் 19, 1835 ஆம் ஆண்டு வாரணாசியில் பிராமணக் குடும்பத்தில் மௌரியபந்தர் - பகீரதிபாய் என்ற தம்பதிக்கு பிறந்தவர் ஜான்சிராணி. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் மணிகர்ணிகா. தனது 4 வயதில் தாயை இழந்தார்.ஜான்சியை ஆண்ட கங்காதரராவ் என்பவருக்கு 1842 இல் மணிகர்ணிகாவை திருமணம் செய்து...

Continue Reading...

தயான் சந்.............!

11/19/2013 07:28:00 PM
விளையாட்டு துறைக்கு # பாரத ரத்னா விருது கொடுப்பதில்லை என்று தயான் சந்தை நிராகரித்த இதே அரசு தான் இன்று சச்சினை தேடி கொடுக்கிறது. உண்மையில் தயான் சந்த் தான் இந்த விருதுக்கு திறமையிலும் தேசப்பற்றிலும் இவருக்கே முதல் மரியாதை அளிக்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு 3...

Continue Reading...

"காமராஜர் ஒரு சகாப்தம்"

11/19/2013 01:40:00 PM
காமராஜர் ஒரு நாள் வீட்டில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார் . அப்பொழுது அவரைப் பார்க்க ஒரு சிறுமியும் சிறுவனும் உள்ளே .வந்தனர் பரட்டை தலையும் அழுக்குத் துணியும் அவர்களின் ஏழ்மையை பறைசாற்றின . பணியாளர் ஒருவர் அவர்களை விரட்ட , முற்பட , கேட் வரை...

Continue Reading...

வேட்டை நாய்

11/16/2013 09:59:00 PM
ஒரு வேட்டை நாய் கிராமத்தைக் காவல் காத்து வந்தது. ஒரு நாள் அது தன் குட்டியுடன் சென்று கொண்டிருந்தது.அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் வேட்டை நாய்களைப் பார்த்து குலைத்தன. வேட்டை நாயோ அதனை கருத்தில் கொள்ளாது தன் வழியே சென்று கொண்டிருந்தது.குட்டி நாய், தாயிடம்...

Continue Reading...

“தலைவர் உடம்பில் இருந்து எதையும் எடுக்கக்கூடாது!”

11/16/2013 09:57:00 PM
முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்​திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook