கோவையிலிருந்து 70 கிமீ தொலைவில் அழகானதொரு சுற்றுலா தலம். செல்வதற்கு ஒரு வாரம் முன்பே முன் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் 3 நாட்கள் முன்பு. பரிசல் பயணம் தான் பிரதானம். அங்கு மொத்தமே 10 பரிசல்கள் தான் இருக்கின்றன. ஒரு பரிசலுக்கு 4...
உலகில் மிகப்பெரிய ரயில் நிறுவனங்களுள் இந்திய ரயில்வேதுறையும் ஒன்று. சமீப காலமாக இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் மேப் உதவியுடன் இந்திய ரயில்கள் தற்போது பயணித்து கொண்டிருக்கும் வசதியை அளித்துள்ளது.இதற்காக Rail Radar என்ற புதிய தளத்தை...
-இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்வேகவேகமாக விவசாய விளைநிலங்கள் பிளாட் போட்டு விற்கப்படுகின்றன, சரியான விலை நிர்ணயம் இல்லாமையால் பயிரிட முடியாமல் போய்விட்டது, மழை குறைவாலும், நதி நீர்களின் அணைத் தடுப்பாலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் விவசாயிகள் அடுத்தடுத்து தமிழகத்தில் தற்கொலைக்குத் துணியும் துயரச்...
இந்த வருடம் பருவ மழை பொய்த்துப்போனதால் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி நிற்கிறது.அதிலும் மழையை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் மானாவாரி விவசாயிகளின் கதி இன்னும் மோசம். மானவாரி நிலங்கள் அதிகமுள்ள பகுதிகளில் மழை பொய்க்கும் போதெல்லாம் பயிர்கள் கருகுவதும், கருகிய பயிர்களைப் பார்த்து விவசாயிகள் ரத்தக்...
ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான்.தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.‘ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர்...
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்றாக நானே இதை கூறுவேன் !. இந்த அதிசயத்தைப் பற்றி...
ஆணின் கோபம், பொறுமையின்மை, பெண் ஒருத்தியின் வாழ்வை எப்படிக் கேள்விக்குறியாக்கியது. மூன்று ஆண்கள், அந்தப் பெண்ணை வார்த்தைகளால் உதைத்து மூலைக்கு மூலை தள்ளினார்கள். அவதார புருஷரான பரசுராமரால்கூட, அவளுக்கு உதவ முடியவில்லை. பிறந்த குடும்பம் கை விரித்தது. அதற்காக அப்பெண் கலங்கவில்லை. கொப்பளித்த கோபம், அடக்கமுடியாத...
ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.அவருக்குப் பார்வை கிடையாது.அவ்வழியாக வந்த ஒருவன் " ஏ கிழவா, இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா? என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி , "இதற்கு முன் இந்த வழியாக யாரும்...
வீட்டுத் தேவைக்குக் காய்கறிகள்.பூச்சிக்கு ஆமணக்கு.மூடாக்காகக் களைகள்.புதிது புதிதானக் கருவிகள், புதிது புதிதான விவசாயத் தொழில்நுட்பங்கள், மறைந்து கிடக்கும் வேளாண் வித்தைகள் என்று பலவற்றையும் தேடிப் பிடித்துப் பயன்படுத்துவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படிப்பட்ட விவசாயிகளைத் தேடிப் பிடித்து வாசகர்களுக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது, 'பசுமை விகடன்’.இத்தகைய...
ஆமலகம் என்று கூறப்படும் நெல்லியின் மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம். கருநெல்லி (கிடைப்பது அரிது), அருநெல்லி (எளிதில் கிடைக்கும்) என இரு வகைப்படும்.நெல்லிக்காய் பசுமை நிறமாகவும், நெல்லிப்பழம் வெண்மஞ்சள் நிறமாகவும் காணப்படும். நெல்லிப்பழம் உலர்ந்த பின்னர் கருப்பாக இருக்கும். இதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர்....
உறவுகளின் பிரிவின் வலி என்னவென்று எல்லாருக்கும் தெரியும். அது யாரோ ஒருவருக்கு நடந்தாலே பலருக்கும் கலங்கி விடுகிறது. ஒரு தேசமே உடைந்துபோனால் எப்படி இருக்கும்? அதுதான் ஜெர்மனியின் கதையில் நடந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் பல்வேறு சிற்றரசுகளை கொண்டு இருந்த ஜெர்மனியை வென்று ஓரளவிற்கு இணைத்து இருந்த நெப்போலியனின்...