ஒரு சின்ன வார்த்தை, ஒரு சின்ன நிகழ்வு தரும் ஏமாற்றத்தைக்கூட தாங்கமுடியாமல் இன்றைய இளைஞர்கள் நத்தையாய் சுருண்டு போகின்றனர், எதிர்காலமே இருண்டு போனதைப் போல மருண்டு விடுகின்றனர், இனி அவ்வளவுதான் வாழ்க்கை என்று தங்கள் நிகழ்காலத்தையும் சூன்யமாக்கிக் கொள்கின்றனர்.இத்தனைக்கும் இது இவர்களது சொந்த வாழ்க்கை, தாங்கிக்...
14 ஆம் நூற்றாண்டில்,கொலம்பஸ் தலைமையிலான 20 பேர் கொண்ட குழு புதிய உலகைக்காணும் ஆவலில் ஸ்பெயின் நாட்டிலிருந்து கடல் வழியே புறப்பட்டது.24 நாட்களாகத் தொடர்ந்து பயணம் எந்தக் கரையும் தென்படவில்லை. ரொனால்டோ என்பவர் உணவுக்கான பொறுப்பாளர். இருக்கக்கூடிய உணவு தற்போது திரும்பிச்சென்றால் மட்டுமே போதுமானது.24நாட்களில் சொந்த...
1. நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.2. தலைவலிக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.3. தொண்டை...
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளை ஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான். பெரிய பெரிய மருத்து வர்களிடம் போய்ப் பார்த்து, மருந்து , ஊசி எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.கடைசியில் அவனுடைய அறிவுள்ள மனைவி ஒரு நாள் சொன்னார்,‘நீங்க...
மாதம் 1 லட்ச ரூபாய் சம்பளம், வருடத்துக்கு 6 மாத விடுமுறை, பைசா செலவில்லாமல் உலகம் சுற்றும் வாய்ப்பு, 3 ஆண்டுகளில் தலைமைப் பொறியாளர் ஆகி மாதம் ரூ.5 லட்சம் சம்பாதிக்கும் நிலை...இப்படியான ஒரு வேலையை விட்டுவிட்டு வந்து நின்றால்? ரூசோ அப்படித்தான் வந்து நின்றார்....
அய்யா, கரண்ட் காணாம போயிருச்சேய்யா.. போலீஸில் புகார் கொடுத்த பொது ஜனம்!ஈரோடு: கிணத்தைக் காணோம் என்று வடிவேலு புகார் கூறிய கதையாக (என்னதான் பழைய ஜோக்காக இருந்தாலும் இப்ப வரைக்கும் இதுதான் பொருத்தமா இருக்கு) மின்சாரத்தைக் காணவில்லை என்று கூறி கோபிச்செட்டிப்பாளையம் அருகே கிராம மக்கள்...
இனி வரப்போற படங்களில் மின்வெட்டை மையப்படுத்தி இந்த மாதிரியான காட்சிகள் வரலாம்...1) வில்லன் கடத்தி வச்சிருக்குற பையனோட ரூம் போட்டோவுல விளக்கு எரியற மாதிரி இருப்பதை வைத்து, தமிழ்நாட்டுல நேற்று மயிலாடுதுறையில மட்டும்தான் கரண்டு இருந்தது. அப்போ கடத்தல்காரங்க அங்கதான் இருக்கணும்னு போலீஸா இருக்குற அர்ஜூன்...
இது நல்ல யோசனை ....நாமும் ஏன் பின்பற்றக்கூடாது....? ஆனால் சுகாதாரமான பொது கழிப்பறைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும்................அண்ணாத்தே உச்சா போய்ட்டாரு'... விசிலடிச்சு, டிரம்ஸ் அடிச்சு விரட்டும் கிராமங்கள்!ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்ட கிராமங்களுக்குப் போனால் பொது இடத்தில் மூச்சா போவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்....
தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..?!நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்குமிகச் சரியாகவே பட்டது. அவர் சொன்னது இதுதான். வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்ததோடு "சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த...
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான " இசைத் தூண்கள் " !இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் " சப்தஸ்வரங்கலான "...
இரட்டை இலையும்... உப்பனாறு கரையும்!எம்.ஜி.ஆர் சமாதியை, எட்டு கோடி செலவில் புதுப்பித்து, பிரமாண்டமாக இரட்டை இலை சின்னத்தை கட்டியமைத்து, சத்தம்போடாமல் (டிசம்பர் 09) திறந்து வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா!'எம்.ஜி.ஆர் சமாதியில் இரட்டை இலை சின்னத்தை வைக்கிறார்கள். அரசாங்க பணத்தில் இப்படி ஒரு கட்சியின் சின்னத்தை வைப்பது...
ஓன்றுஇரண்டுமூன்றுநான்குஐந்துஆறுஏழுஎட்டுஒன்பதுபத்துபதினொன்றுபனிரெண்டுபதிமூன்றுபதினான்குநாராயணசாமி!- இடிந்தகரை சிறுமியின் குறும்பு எழுத்துக்கள். ...
30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கேட்டதற்கு கண்ணதாசனில் கவிதையை பாருங்கள் அஞ்சாதா சிங்கமென்றும்அன்றெடுத்த தங்கமென்றும்பிஞ்சான நெஞ்சினர் முன்பேதையர்முன் ஏழையர் முன்நெஞ்சாரப் பொய்யுரைத்துதன்சாதி தன்குடும்பம் தான்வாழ தனியிடத்துபஞ்சாங்கம் பார்த்திருக்கும்பண்புடையான் கவிஞனெனில்நானோ கவிஞனில்லைஎன்பாட்டும் கவிதையல்ல.பகுத்தறிவை ஊர்க்குரைத்துபணத்தறிவை தனக்குவைத்துதொகுத்துரைத்த பொய்களுக்கும்சோடனைகள் செய்து வைத்துநகத்து நுனி உண்மையின்றிநாள்முழுதும்...
ஜெயலலிதா: 15.4.1979 விவேகானந்தர் நினைவுப் பாறைக்கு அருகிலுள்ள பாறையில் திருவள்ளுவர் சிலை ஒன்றினை நிறுவ அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.கருணாநிதி: 31.12.1975 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குமரி முனையில் வள்ளுவர் சிலை ஒன்றும் அமைப்பது என்று முதன்முதலாக முடிவு எடுக்கப்பட்டது.ஜெயலலிதா: அரசுப்...
ஈழப் படுகொலை...!அழைத்தோம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரவில்லை...!ஏன் என்று கேட்டதற்கு அது பக்கத்து நாட்டு பிரச்சனை என்றான்...!பால் விலையேற்றம்....! அழைத்தோம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரவில்லை...!ஏன் என்று கேட்டதற்கு அது தடுக்க முடியாதது என்றான்...!எரிபொருள் விலையேற்றம் ....!அழைத்தோம் போராட்டத்திற்குஎந்த தமிழனும் வரவில்லை...!ஏன் என்று கேட்டதற்கு அது மத்திய அரசு...
அதிக வட்டி கொடுக்குறதா சொல்லி பணம் வாங்கி மக்களை ஏமாத்துன ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் மேல் நடவைக்கை எடுத்தது போல் .. அதிக மின்சாரம் கொடுப்போம்னு சொல்லி ஓட்டு வாங்கி மோசடி செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியுமான்னு யாராவது சட்டம் தெரிஞ்சவங்க சொன்னா...
1.மச்சி நான் full steady டா...2.பைக் ஐ நானே ஓட்டுறேன்டா3.நான் போதையில உளறுரேன்னு மட்டும் நினைக்காதடா4.எனக்கு எவ்வுளவு அடிச்சாலும் ஏறாது மச்சி ...5.இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும்..6.நான் உனக்காக உயிரையும் கொடுப்பேன்டா7.மச்சி நாளையில இருந்து குடிக்க மாட்டேண்டா...(Last but Not least...பசங்க சொல்லும் மெகா...
நீதிபதி: "நீ செஞ்ச திருட்டுக்கு என்ன தண்டனை தெரியுமா?" குற்றவாளி: "நான் என் திருட்டு தொழில்ல ராஜினாமா பண்ணிடறேன் எசமான்!" நீதிபதி: "என்ன சொல்றே?" குற்றவாளி: "என்ன எசமான், எல்லாரும் தப்பு செஞ்சா, ராஜினாமாதானே செய்றாங்க! நீதிபதி: "நீ செஞ்ச திருட்டுக்கு என்ன தண்டனை தெரியுமா?" குற்றவாளி: "நான் என் திருட்டு...
குட்டிக்கதை: கேசவபுரி என்னும் நாட்டை மகேந்திரவர்மன் என்னும் மன்னன் ஆண்டு வந்தான்..அவன் மிகப்பெரிய கொடுங்கோல் ஆட்சியாளனாக திகழ்ந்தான்..அவனது ஆட்சியில் பஞ்சமும் , பட்டினியும் தலைவிரித்தாடியது..தன் நாட்டு மக்களின் நலனைவிட வரி என்ற பெயரில் தன் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருந்தான்.. ..தன் நாட்டு மக்கள் அனைவரும் ஒரு...
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக ஆட்சியில் அமர்வது.ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ்...