ஓட்டு வாங்கி மோசடி செஞ்சவங்க மேல நடவடிக்கை

1/17/2013 08:29:00 AM

அதிக வட்டி கொடுக்குறதா சொல்லி பணம் வாங்கி மக்களை ஏமாத்துன ஈமு கோழி பண்ணை உரிமையாளர்கள் மேல் நடவைக்கை எடுத்தது போல் .. அதிக மின்சாரம் கொடுப்போம்னு சொல்லி ஓட்டு வாங்கி மோசடி செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுக்க முடியுமான்னு யாராவது சட்டம் தெரிஞ்சவங்க சொன்னா நல்லா இருக்கும்.
(இரவு நேர மின்வெட்டில் தூங்கும் போது ங்ங்கொய்ய்ய்ய் னு கொசு காதோரம் சத்தம் போடும்போது வரும் கோபத்தில் வந்த யோசனை)

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook