பொடுகு என்றால் என்ன ?

12/26/2013 09:01:00 AM
தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.பொடுகு ஏன் வருகிறது?1. வரட்சியான சருமத்தினால் வரும்2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில்...

Continue Reading...

மதேந்திர பல்லவன் - (Part II)

12/23/2013 08:32:00 PM
இடைப்பட்ட எந்த நாட்களிலும் இல்லாத மழை, நாங்கள் புறப்படும் ஞாயிறுகளில் மட்டும் வந்து பயணத்தை கெடுக்காத வகையில் லேசாக பெய்து, செல்லும் இடங்களை பசுமையாக்கி, கண்களையும் மனதையும் குளுமையாக்கி, பயணத்தையும் புகைப்படங்களையும் அழகானதாக்கும் மழைத் தோழனுக்கு எங்கள் நன்றிகள். நண்பர் ரமேஷ், நண்பர் மாணிக் ராஜேந்திரன்...

Continue Reading...

"மகேந்திர பல்லவர்" உருவாக்கிய மற்றொரு கோயில்

12/23/2013 08:30:00 PM
மேலே கருமேகங்கள், சாலையின் இரு பக்கமும் வயல்கள், பசுமையான கிராமங்களை கடந்து, பலபேரிடம் வழி கேட்டு ஒரு வழியாக அந்த இடத்தை வந்தடைந்தோம், ஊருக்கு வெளியே மலைகள் சூழ ரம்மியமாய் மிக அமைதியாய் ஒரு கோவில் வளாகம். கோயிலின் அருகிலேயே பரந்து விரிந்த ஏரி. பாடல்...

Continue Reading...

ஆற்றூர் துஞ்சிய தேவர் பள்ளிப்படை

12/23/2013 08:23:00 PM
விடியற்காலை 4:30 க்கு அலாரம் ஒலித்தது, மார்கழி மாத குளிர், சாதரணமாக விடுமுறை நாள் என்றாலே 10 மணி வரை உறங்கத் தோன்றும், சக வயதுடைய என் நண்பர்கள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு உறங்கிக்கொண்டிருந்தார்கள், பார்க்க பொறாமையாக இருந்தது, நல்ல வேளை அவர்களை "சோழன்...

Continue Reading...

வெந்தயம் – நம்ம ஊரு வைத்தியம்

12/18/2013 09:18:00 PM
வெந்தயம், ரொம்பவும் குளிர்ச்சி தரக்கூடியது. ஆனா, அதை நாம சாப்பாட்டுல பயன்படுத்துற அளவு ரொம்பவே குறைவு! வெந்தயத்தை நீராகாரத்துல ஒரு மணி நேரம் ஊற வெச்சு உலர்த்தினா… தூய்மையாயிடும். இந்த வெந்தயத்துல கொஞ்சத்தை வாயில போட்டுட்டு… தண்ணி, இல்லைனா மோரை குடிச்சா… சூட்டால உடம்புல உண்டாகுற...

Continue Reading...

துருவே

12/18/2013 09:15:00 PM
நினைவிருக்கிறதா..? 1984-டிசம்பர் 3-ம் தேதி...!!!போபால் ரயில்வே ஸ்டேஷனில் 'துருவே' என்ற ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரவு நேரப் பணி. போபால் ஸ்டேஷன் வழியாக லக்னோ வில் இருந்து மும்பை செல்லும் ரயிலுக்கு சிக்னல் க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டு வெளியே வந்தார்.அவரால் காற்றில் ஏதோ வித்தியாசத்தை உணர முடிந்தது. அவசர அவசரமாக...

Continue Reading...

, , ,

அருகம்புல் பொடி

12/18/2013 09:14:00 PM
தினமும் அதிகாலையில் ஐந்து கிராம் அளவுள்ள அருகம்புல் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட வேண்டும். குணமாகும் நோய்கள்:பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், இரத்தப்புற்று நோய், இருமல், வயிற்று வலி, மூட்டு வலி ஆகியவை குணமாகும்.மேலும் ஆரோக்கிய டானிக்காக செயல்படும் அருகம்புல் பொடியானது அலர்ஜி, நரம்பு...

Continue Reading...

இன்கம்டாக்ஸ் ஆபிஸர்

12/18/2013 09:08:00 PM
ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண் தன்னுடையபையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள்.பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்."இவன் காசை முழுங்கிட்டான்.என்ன செய்றதுன்னுதெரியலை''ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத்தூக்கிக்குனிய...

Continue Reading...

படித்ததில் பிடித்தது

12/15/2013 03:37:00 PM
ஒரு முறை ஒரு இளைஞன் மன இறுக்கத்தால் தவித்து வந்தான். காரணம் புரியாத சோகம் அவனை ஆட்டுவித்து வந்தது. எனவே அந்த ஊரில் உள்ள பிரபல மனநல மருத்துவரிடம் சென்றான். “ஐயா காரணம் என்ன என்று தெரியவில்லை. மனம் ஒரு இனம் புரியாத சோகத்தில் இருக்கிறது. மன...

Continue Reading...

நாய் வாடகைக்கு கிடைக்குமா?

12/14/2013 04:03:00 PM
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார்.இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,“இது...

Continue Reading...

, ,

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம்!

12/14/2013 02:37:00 PM
இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை...

Continue Reading...

சுவையான ஈ இருக்கு, வாங்கறீங்களா..?

12/14/2013 02:35:00 PM
ஒரு நாள் ஒரு இந்தியன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு அமெரிக்கன் மூன்று பேரும் ஒரு பேருந்தில் ஏறினார்கள்.பேருந்து புறப்பட்டதும் ஒரு ஈ வந்து அமெரிக்கன் மேல் அமர்ந்தது..அவன்அதைத் தட்டி விட அது இந்தியன் மேல் போய் அமர்ந்தது.... அவனும் அதைத் தட்டி விட அது ஆப்பிரிக்கன்...

Continue Reading...

சோழப்பேரரசின் வரி விதிப்புகள்:

12/14/2013 02:32:00 PM
இன்று வருமான வரியே கட்ட மறுக்கிறோம். அக்கால வரிகளைப் பாருங்கள் மயக்கம் வரலாம்1.  ஊர்க்கழஞ்சு என்பது இன்றைய எடை மேடை (weigh bridge) டன் கணக்கில் அளவிட பயன்படுவது போன்றது.2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திடவேண்டியவரி (குமர கச்சாணம்)3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன்பாட்டம்) என்பது குத்தகை ஏலம் விடுவது 4....

Continue Reading...

கிராமத்தில் இருந்து சென்னை அடுக்கு மாடிக்கு ....

12/14/2013 12:34:00 PM
சென்னையில் வேலை பார்க்கும் ஒரு இளைஞன் தன்னுடைய கிராமதிருக்கு சென்று அவனின் அப்பாவிடம் நான் சென்னையில் ஒரு வீடு வாங்க போகிறேன் .. 5 லட்சம் பணம் கேட்டான் , அதற்கு அவர் இன்னும் உன்னக்கு திருமணமே ஆகவில்லை அதற்குள் ஏன் அவசரம் என்றார் .இப்பொழுது...

Continue Reading...

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்:

12/14/2013 09:55:00 AM
1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை காப்பாற்றுகிறது .2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக...

Continue Reading...

சிறிய தூண்டில்

12/13/2013 06:20:00 PM
நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்...."சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு."அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம்....

Continue Reading...

Fortune India பட்டியல்

12/13/2013 06:18:00 PM
Fortune India வெளியிட்டிருக்கிற ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் , அதிக லாபம் ஈட்டி உள்ள 500 இந்திய நிறுவனங்களின் 2013 ஆம் ஆண்டுக்கான பட்டியல் இது ! 1.இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 2.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 3.பாரத் பெட்ரோலியம் 4.ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்5.எஸ்பிஐ6.டாடா மோட்டார்ஸ்7.ஓஎன்ஜிசி8.டாட்டா ஸ்டீல்9. எஸ்ஸார் ஆயில்10.கோல் இந்தியா# 1,3,4,7 இடங்களில் உள்ள...

Continue Reading...

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி...

12/13/2013 06:16:00 PM
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று...

Continue Reading...

"எம்புட்டு குசும்பு இருக்கோணும்"

12/13/2013 06:07:00 PM
ஒருத்தன் வேகமா ரோட்ல பைக்ல போகும்போது ஒரு கிளி மேல மோதிட்டான், கிளி அடிபட்டு மயக்கமாகி விழுந்துட்டுது! அந்த பையன் கிளிமேல பாவப்பட்டு அதுக்கு வைத்தியம் பாத்து, ஒரு கூண்டுல சாப்பாடு போட்டு பத்திரமா வச்சிருந்தான்! முழிச்சு பாத்த கிளி நினைச்சுதாம் "அய்யய்யோ நாம மோதினதுல பையன் spot...

Continue Reading...

உன்னை ரொம்ப மிஸ்பண்றாங்களாம்

12/13/2013 06:05:00 PM
மனைவி வேலைக்கு போயிட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு வந்தா!வந்த வேகத்தில பெட் ரூம் கதவை அவசரமா தொறந்தா.. கட்டில பெட்ஷீட்டுக்கு வெளிய நாலு காலு வெளிய நீட்டிக்கிட்டு தெரிஞ்சது. . ரண்டு காலுக்கு பதிலா நாலு காலு தெரிஞ்சப்போ செம்ம காண்டு ஆயிட்டா...புருஷன் தான் யாரையோ...

Continue Reading...

பேஸ்புக்கில் 'பாரதி' :

12/11/2013 08:47:00 PM
பாரதியார் ஒரு நாள் பேஸ்புக் வந்தார்,"காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி"என்று ஸ்டேடஸ் போட்டார்."அந்த காவிரித் தாயே எங்கள் அம்மா தான்..அம்மா நாமம் வாழ்க!" என்று அ.தி.மு.கவினர் கமெண்ட் போட்டனர்,கடுப்பாகி ஸ்டேடசை அழித்துவிட்டார்."வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்துவான்புகழ் கொண்ட தமிழ்நாடு"என்று ஸ்டேடஸ் போட்டார்."அந்த வள்ளுவனுக்கு சிலை வைத்ததே...

Continue Reading...

கீதை உபதேசம்

12/11/2013 07:22:00 PM
பாரதப்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. பகல் முழுதும் அர்ஜுனனுக்குத் தேரோட்டி னான் கண்ணன். அந்நாளில் இரவில் போர் செய்யும் வழக்கமில்லை. இரு பிரிவினரும் இரவில் ஓய்வெடுத்துக் கொள் வார்கள். பகல் முழுக்கப் போரிட்டக் களைப் பால் அர்ஜுனன் பாசறையில் படுத்து நன்கு உறங்குவான். ஆனால் பகல்...

Continue Reading...

"மனித நேயர்' மண்டேலா

12/07/2013 09:22:00 PM
1918 ஜூலை 18ல் தென் ஆப்பிரிக்காவின் டிரான்ஸ்கே பகுதியில் பிறந்த மண்டேலாவின் இயற்பெயர் ரோலிஹ்லாஹ்லா. இவரது தந்தை தெம்பு மக்கள் இனத்தலைவராக (அரசராக) இருந்தார். பள்ளியில் மண்டேலாவுக்கு "நெல்சன்' என்ற பெயர் சூட்டப்பட்டது. தந்தை மரணத்திற்குப்பின் தம் இனத்தின் அரசரானார். "போர்ட்ஹாரே' பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook