,

திருக்குறள் - அறத்துப்பால் - துறவறவியல் - வெகுளாமை

10/25/2014 09:41:00 PM
குறள் 301:  செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கா. மு.வ உரை: பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?. Translation:  Where thou hast power thy angry will to work,...

Continue Reading...

,

திருக்குறள் - அறத்துப்பால் - துறவறவியல் - வாய்மை

10/25/2014 09:35:00 PM
குறள் 291:  வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். மு.வ உரை: வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும். Translation:  You ask, in lips of men what 'truth'...

Continue Reading...

,

திருக்குறள் - அறத்துப்பால் - துறவறவியல் - கள்ளாமை

10/25/2014 09:28:00 PM
குறள் 281:  எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. மு.வ உரை: பிறரால் இகழப்படால் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக்கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும். Translation:  Who seeks heaven's joys, from impious levity secure, Let him...

Continue Reading...

,

திருக்குறள் - அறத்துப்பால் - துறவறவியல் - கூடாவொழுக்கம்

10/25/2014 09:22:00 PM
குறள் 271:  வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். மு.வ உரை: வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய உடம்பில் கலந்து நிற்க்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள் சிரிக்கும். Translation:  Who with deceitful mind in false way walks of covert...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook