ஆண்டுகளின் தமிழ்ப் பெயர்கள்

10/25/2013 09:32:00 AM
தமிழ் ஆண்டுகள் அறுபது எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டுகளுக்குப் பெரும்பான்மையாக சமசுகிருதம் எனும் வடமொழிப் பெயர்களையே நாம் பயன்படுத்தி வருகிறோம். பிரபவ எனும் ஆண்டில் தொடங்கி அகூய என்று முடியும்படியாக ஒவ்வொரு ஆண்டுக்கும் வடமொழிப் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதில் முதல் இருபது ஆண்டுகள் உத்தம ஆண்டுகள் என்றும்,...

Continue Reading...

ராகுல் மற்றும் மோடி வேறுபாடு........!

10/25/2013 07:20:00 AM
ராகுல் : என் அம்மா அழுதார்மோடி : என் தாய் நாடு அழுகின்றதுராகுல் : என் பாட்டியை கொலை செய்தார்கள்மோடி : ராஜ்பாலா நாட்டிற்கு உயிர் துறந்தார் கொல்லப்பட்டார்ராகுல் : எனது தந்தையை கொலை செய்தார்கள்மோடி : என் வீர ஜவான்களின் தலை வெட்டி எடுத்து...

Continue Reading...

அவரெல்லாம் அப்பவே அப்படித்தாங்க...

10/24/2013 09:10:00 PM
மன்மோகன் சிங் ஸ்கூலில் படிக்கும்போது ஒருநாள் டீச்சர் கிளாஸ் லீடரிடம்,"வகுப்பை அமைதியா பார்த்துக்கோ,யாராவது பேசுனவங்கனா,பேர் எழுதி வை"ன்னு சொல்லிட்டு ஒரு சாப்பிட போய்ட்டாங்களாம்.அந்த கிளாஸ் லீடருக்கு மன்மோகன் சிங் மேல பழைய பகையாம், இதான் நேரம் 'டீச்சர் மன்மோகன் சிங்கை அடிக்கட்டும்'ன்னு பேசுனவங்க பெயரில் மன்மோகன்...

Continue Reading...

Onion tops on the sensational list once again......

10/24/2013 08:51:00 PM
Onion tops on the sensational list once again - Special Top 12 - போடா வெங்காயம் - இப்ப போங்க வெங்கயாம் அளவுக்கு மதிப்பு கூடிப்போச்சு - ஆனியன் டாப் 121, சரிந்துவரும் பணமதிப்பை சரி செய்ய 300 டன் வெங்காயத்தை...

Continue Reading...

பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை......!

10/24/2013 08:44:00 PM
ஒரு முறை பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலுக்கு சென்று விளக்கு வைத்து விட்டு வாருங்கள் என்று பதிவிட்டுருந்ததை பார்த்து, வழக்கம் போல் பேஸ் புக்கில் லைக், கமெண்டோடு நிறுத்திக்கொள்ளாமல், சேலத்தில் இருந்து இருசக்கர வண்டி எடுத்துக் கொண்டு, கும்பகோணம் (பட்டீஸ்வரம்) வரை சென்று விளக்கு எரித்துவிட்டு,...

Continue Reading...

ராஜேந்திர சோழன் பள்ளிப்படை

10/24/2013 08:38:00 PM
நூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய ஊருக்கு வழி தெரியாமல் குக்கிராமங்களுக்குள் புகுந்து வயல், வரப்பு, ஏரி என பசுமையான இடங்களை கடந்து நூற்றைம்பது கிலோமீட்டர் பயணித்து ஊரை வந்தடைந்தோம்.அண்ணே இந்த ஊர்ல ராஜேந்திர சோழனோட பள்ளிப்படை இருக்காமே, அதுக்கு வழி??ராஜா சமாதியா? இப்படியே நேரா போங்க,...

Continue Reading...

ராஜேஷ் 'பலவேஷம்'

10/24/2013 08:37:00 AM
மெகஸ்தனிஸ் இந்தியா வந்தபோது வெல்லம் கலந்த உணவை தின்றுவிட்டு, தேன் கலந்தது என்று நினைத்துவிட்டார்..செடியில் பருத்தியை பார்த்துவிட்டு செம்மாறியாட்டு ரோமம் போல இருக்கிறதே என்று வியந்தார்..ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் பார்த்துவிட்டு "இதென்ன மரம் திரும்பவும் பூமிக்குள் போக முயற்சிக்கிறதே" என்று குழம்பிப் போயிருக்கிறார்..ஹுமாயூன் இந்தியா வந்த...

Continue Reading...

‘சீக்கிரம் ஊருக்கே போயிருனும்

10/24/2013 08:33:00 AM
வட பழனியில் தங்கி plaza manner அப்பார்ட்மெண்டில் அனிமேசன் படித்துக்கொண்டிருந்த சமயம்.நாமும் ஒரு நாள் இதைப்போல ஒரு அப்பார்ட்பெண்ட் வீடு சொந்தமாக வாங்கிவிட வேண்டும் என்ற கனவோடு இருந்தேன். அந்த குடியிருப்பில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட யாரென்றே அறிமுகப்படுத்திக்கொண்டதில்லை.எதிர் வீட்டில் 50 வயதிற்கு மேலிருக்கும்ஒரு பெண்மனி...

Continue Reading...

இரட்டை இலை

10/24/2013 08:08:00 AM
போறபோக்கைப் பார்த்தால்......அநேகமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் இட்லிகள் இரட்டை இலை வடிவில் வழங்கப்படலாம். போறபோக்கைப் பார்த்தால்......அநேகமாக அம்மா உணவகங்களில் வழங்கப்படும் இட்லிகள் இரட்டை இலை வடிவில் வழங்கப்படலாம். ...

Continue Reading...

வாசித்ததில் ரசித்தது

10/24/2013 07:59:00 AM
மனைவிக்கிட்டேபிறந்து வீட்டுக்கதையை கேட்கிறதும்..ஆளுங்கட்சியோட நியுஸ்சேனல் பார்க்கிறதும்ஒன்னுதான். ...

Continue Reading...

“ஏய் எருமை”

10/24/2013 07:52:00 AM
ஒரு இளைஞன் காரில் வேகமாகசென்று கொண்டிருக்கிறான்.அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் ­அவனை முந்திச் செல்கிறாள்.இளைஞன் : “ஏய் எருமை”பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”..என்று திரும்பி அவனைப் பார்த்த திட்டிக்கொண்டே செல்கிறாள்திடீரென சாலையைக்கடந்த கொண்டிருந்த எருமை மீது மோதகாயமடைந்து விடுகிறாள்..நீதி : எப்போதுமே...

Continue Reading...

கோவில் திருப்பணி

10/23/2013 04:43:00 PM
நூறு ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ- சிற்பங்களையோ அழிப்பதோ, சேண்ட் பிளாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத் துறை முதல் கோயில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே...

Continue Reading...

காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது;

10/22/2013 10:36:00 PM
ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான்....

Continue Reading...

சாரதி..........!

10/22/2013 06:41:00 PM
அருச்சுனன் விட்ட அம்புமழையில் கர்ணன் குற்றுயிரும் குலைஉயிரும் ஆகிவிட்டான்.ஆனால்,சாகவில்லை. அவனால், சாகமுடியவில்லை. தரும தேவதை அவன் சாவைத் தடுத்து அருச்சுனன் விடும் அம்புகளை யெல்லாம் மலர்மாலை யாக மாற்றி அவன் கழுத்தில் விழுமாறு செய்கிறாள்... அருச்சுனன் திகைக்கிறான்! கண்ணனோ சிரிக்கிறான். அப்போது அங்கே ஓடோடி வந்த...

Continue Reading...

நெஞ்சு பொறுக்குதிலையே

10/22/2013 06:27:00 PM
அது 1802ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 11ந்தேதி.கர்னல் வெல்ஷ் எனும் ஆங்கில அதிகாரி தூத்துக்குடியிலிருந்து வாராப்பூர் பொம்மு நாயக்கர்,ஒரு 15 வயது சிறுவன் உட்பட 76 பேரை நாடு கடத்தினான்.அவர்கள் செய்த குற்றம்,வெள்ளையனை எதிர்த்து சுதந்திர முழக்கம் எழுப்பியது தான்.எந்த மண்ணை தங்கள் உயிரினும் மேலாக...

Continue Reading...

கெவின் கார்ட்டர்

10/22/2013 06:14:00 PM
புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் புகைப்படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற...

Continue Reading...

இன்று முதல் நீ சாயா அல்லது டீ என்று அழைக்க படுவாய்

10/22/2013 05:03:00 PM
குடிகாரன் "சசி " அண்ணனை . பாதிரியார் நீரில் 3 தவணை முக்கி எடுத்து , மகனே "சசி" இன்று முதல் நீ "அந்தோணி " என அழைக்க படுவாய் . நீரிலிருந்து நீ வெளியேறும் முன்பு நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரவேண்டும் ....

Continue Reading...

யார் அந்த ராஜாத்தி?

10/22/2013 04:24:00 PM
அன்பே, நான் ஒன்று சொன்னால் பயப்பட மாட்டாயே... என்னனு சொல்லுங்க....இன்னைக்கு காலைல ராஜாத்தி வீட்டுக்கு போற வழில ஒரு பயங்கர ஆக்ஸிடெண்ட்... அப்படியா...?என் காருக்கு குறுக்கால ஒரு நாய் பாய்ஞ்சுடுச்சு... கார் நிலை தடுமாறி ரோட்டோரமா இருந்த மரத்துல மோதிடுச்சு....அப்புறம்தலையில அடிபட்டு நா அப்டியே மயங்கிட்டேன். யாரோ நல்ல...

Continue Reading...

தமிழர்கள் வகுத்த காலக்கணக்கு.!

10/22/2013 11:42:00 AM
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக பிரித்து வைத்திருந்தார்கள். 1. வைகறை 2. காலை 3. நண்பகல் 4. எற்பாடு 5. மாலை 6. யாமம் என்று அவற்றை அழைத்தார்கள். அது...

Continue Reading...

அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி

10/22/2013 11:37:00 AM
டாக்டர் ஆர்.நாகசாமி (1930-) இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர். தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர். தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர். பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில்...

Continue Reading...

ஏன் ஆங்கில அரசு, ஆகஸ்ட் 15யை இந்தியவின் சுதந்திர தினமாக அறிவித்தது?...

10/22/2013 09:55:00 AM
எத்தனையோ நாட்கள் இருக்கும் போது குறிப்பாக ஆகஸ்ட் 15 , ஏன் ஆங்கில அரசு, இந்தியவின் சுதந்திர தினமாக அறிவித்தது? உண்மையில்..., உண்மையான தேசிய உணர்வுடன் சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் நம்மில் பலருக்கும் இந்த கேள்விக்கான பதில் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே?ஆகஸ்ட் 15 என்ற இந்த...

Continue Reading...

கம்போடியாவின் மிகப் பழமையான சிவாலயம்

10/22/2013 09:54:00 AM
தலவரலாறு: கம்போடியாவின் பிரியாஹ் விகர் பகுதியில் அமைந்துள்ளது இந்த பழமையான சிவாலயம். நூற்றாண்டுகளைக் கடந்து காலத்தின் சின்னமாக நிலைத்து நிற்கும் இக்கோயிலின் முக்கிய தெய்வம் சிவபெருமான் ஆவார். 1958-ம் ஆண்டு, கம்போடியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் செயல்திறனை மேற்படுத்துவதற்காக யுனஸ்கோ அமைப்பின் பாரம்பரிய...

Continue Reading...

ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?

10/22/2013 08:34:00 AM
தோசைக்கு ஏன் ’தோசை’ன்னு பெயர் வந்துச்சு தெரியுமா?மாவை தோசைக் கல்லுல ஊத்தறப்ப “சை”னு ஒரு சவுண்ட் எஃபெக்ட் வரும்.அதை திருப்பிப் போடறப்போ இன்னொரு “சை” வரும்.மொத்தம் 2 சை. ஹிந்தில 2க்கு “தோ”.ஸோ, 2 சை = தோசை.Courtesy- வல்வை ...

Continue Reading...

championship

10/21/2013 06:20:00 PM
இடது கையை இழந்த ஒருவன், கராத்தே கலையை கற்று, கராத்தே போட்டிகளில் முதலாவதாக வர எண்ணி ஒரு குருவிடம் போகிறான்.  முதலில் அவன் நிலையை அறிந்த குரு அவனுக்கு ஒரு 'கிக்'(அதாவது உதை) மட்டுமே சொல்லி கொடுத்து அதையே தொடர்ந்து செய்ய சொல்கிறார்.  ஆனால், பிறருக்கு...

Continue Reading...

Ek Tha Tiger :

10/21/2013 11:05:00 AM
When Netaji went to meet Hitler first time,he was asked to wait by his men in a hall and they would go to inform him about Netaji's arrival…..Netaji started reading a book silently,...

Continue Reading...

"சார்லி சாப்ளின்"

10/20/2013 08:03:00 PM
யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும...்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத்...

Continue Reading...

புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறு.

10/20/2013 07:50:00 PM
இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால், உன் பள்ளியை இழுத்து மூடி விடேவண்டும். நீ ஜெயித்தால், நான் சொல்லிக் கொடுப்பைத நிறுத்திக்கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?’’ என்று கொக்கரித்தார் குங்ஃபூவில் புகழ் பெ...ற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாகத் தற்காப்புக் கைலகைளக்...

Continue Reading...

ஆருகிட்ட...

10/20/2013 07:02:00 PM
வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவன் இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கிறான். ஒவ்வொரு மாநிலமாக சுற்றும் அவன் டெல்லிக்கு போகிறான்.அங்கு பாராளுமன்றத்தை பார்த்து "அட....அழகா இருக்கே....இது என்ன?" என்று டாக்சி டிரைவரிடம் கேட்க, அதற்க்கு டிரைவர்" இது எங்க நாட்டு பாராளு மன்றம்" என்றான். "இது எவ்வளவு நாளில்...

Continue Reading...

குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை

10/20/2013 06:58:00 PM
ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே...

Continue Reading...

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook