இன்று முதல் நீ சாயா அல்லது டீ என்று அழைக்க படுவாய்

10/22/2013 05:03:00 PM

குடிகாரன் "சசி " அண்ணனை . பாதிரியார் நீரில் 3 தவணை முக்கி எடுத்து , மகனே "சசி" இன்று முதல் நீ "அந்தோணி " என அழைக்க படுவாய் . 

நீரிலிருந்து நீ வெளியேறும் முன்பு நீ எனக்கு ஒரு சத்யம் செய்து தரவேண்டும் . இனி மேல் மதுஅருந்த மாட்டேன் என்று . "சசி " என்ற அந்தோனி மறுமொழியாக . சாமி, சாயா குடிக்கலாமா ? என்று கேட்க , பாதிரியாரும் , ம் டீ குடிப்பதில் பிரச்சனை இல்லை என்றார் .

விட்டிற்கு வந்த "சசி" அண்ணன் "ரம் " பாட்டிலை பக்கெட் இல் இருந்த தண்ணிரில் 3 முறை முக்கி எடுத்து ,ரம்மே,ரம்மே. இன்று முதல் நீ சாயா அல்லது டீ என்று அழைக்க படுவாய் என்று சொல்லி சசி அண்ணன் தனது வேலையே தொடர்ந்தார் . 

திருநெல்வேலிக்கே அல்வாவா ? 


Courtesy - ரிலாக்ஸ் ப்ளீஸ்

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook