“ஏய் எருமை”

10/24/2013 07:52:00 AM

ஒரு இளைஞன் காரில் வேகமாகசென்று கொண்டிருக்கிறான்.

அப்போது ஒரு பெண் இரு சக்கரவாகனத்தில் ­அவனை முந்திச் செல்கிறாள்.

இளைஞன் : “ஏய் எருமை”

பெண் : “நீதான்டா நாய், குரங்கு, பன்னி”..என்று திரும்பி அவனைப் பார்த்த திட்டிக்கொண்டே செல்கிறாள்

திடீரென சாலையைக்கடந்த கொண்டிருந்த எருமை மீது மோதகாயமடைந்து விடுகிறாள்..

நீதி : எப்போதுமே ஆண்கள் சொல்லவருவதை பெண்கள் சரியாகப்புரிந்து கொள்வதில்லை.!

~வல்வை~

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook