ராஜேஷ் 'பலவேஷம்'

10/24/2013 08:37:00 AM

மெகஸ்தனிஸ் இந்தியா வந்தபோது வெல்லம் கலந்த உணவை தின்றுவிட்டு, தேன் கலந்தது என்று நினைத்துவிட்டார்..செடியில் பருத்தியை பார்த்துவிட்டு செம்மாறியாட்டு ரோமம் போல இருக்கிறதே என்று வியந்தார்..ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் பார்த்துவிட்டு "இதென்ன மரம் திரும்பவும் பூமிக்குள் போக முயற்சிக்கிறதே" என்று குழம்பிப் போயிருக்கிறார்..ஹுமாயூன் இந்தியா வந்த பின்னர் தான் கடலையே பார்த்திருக்கிறார்..இதெல்லாம் இப்போ எதுக்குன்னு கேக்கறீங்களா? எவ்வளவு நாள் வெளிநாட்டுல இத பாத்தேன்..அத பாத்தேன்னு சொல்லிட்டு இருக்கறது?

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook