மார்டின் நீய்மொல்லர்

10/09/2013 11:38:00 AM

முதலில் கம்யூனிஸ்ட்டுகளை பிடித்து கொண்டு
போக வந்தனர்
நான் வாயை திறக்கவில்லை
ஏன் எனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல!

பிறகு அவர்கள் யூதர்களை பிடித்து கொண்டு
போக வந்தனர்
நான் வாயை திறக்கவில்லை
ஏன் எனில் நான் யூதன் அல்ல!

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளை
தேடிக்கொண்டு வந்தனர்
நான் எதும் பேசவில்லை.
ஏன் எனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல!

பிறகு அவர்கள் கத்தோலிக்கர்களை
தேடிக்கொண்டு வந்தனர்
நான் ஒரு புரொடாஸ்டன்ட்
எனவே நான் ஏதும் பேசவே இல்லை

பிறகு அவர்கள் என்னை பிடிக்க வந்தனர்
அப்போது எனக்காக பேசுவதற்கு
யாருமே இல்லை.

- மார்டின் நீய்மொல்லர்
(நாஜிகளால் பலியானவர்)

You Might Also Like

0 comments

About me

Grew up in a small village. Business Consultant in Advertisement, Branding, Website development, Promotional Design and Application development industry.

Like Us on facebook